NEWS

ம.ர.ண த.ண்.ட.னை வி.தி.த்த நீதிமன்றம்! உ.யி.ர் பி.ச்.சை.க் கே.ட்.டு க.த.றி அ.ழு.த தாய்: க.ண்க.ல.ங்.க வைக்கும் வீடியோ..!

மலேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் உயிர் பி.ச்.சைக் கே.ட்.டு க.த.றி அ.ழு.த வீடியோ காட்சி பார்ப்போர் ப.லரையும் க.ல.ங்.க வைக்கிறது.

மலேசியாவின் Tawau நகரின் Kampung Pangkalan Wakuba பகுதியில் வசித்து வருபவர் Hairun Jalmani. மீன்வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு, சுமார் 113 கிராமுக்கு மே.ல் போ.தை பொ.ரு.ள் இரு.ப்.பது க.ண்டுபி.டி.க்.கப்பட்டது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கை விசாரித்த Sabah-வில் இருக்கும் Tawau உயர்நீதிமன்றம் இவருக்கு ம.ர.ண த.ண்.ட.னை. வி.தி.த்.து தீ.ர்ப்.ப.ளித்தது.

மலேசியாவை பொறுத்தவரை போ.தை.ப் பொ.ரு.ள் பயன்படுத்துவது பெரும் குற்றம் ஆகும். இங்கு சட்டங்கள் க.டு.மையா.க இருக்கும். சுமார் 50 கிராமுக்கு மேல் போ.தை பொ.ரு.ள் வை.த்.திருப்பது அல்லது விநியோக செய்வது போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், அது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நிச்சயம் ம.ர.ண த.ண்.ட.னை உ.று.தியா.கிவி.டும்.

அந்த வகையில், தற்போது 55 வயதாகும் Hairun Jalmani போ.தை பொ.ரு.ள்(113 கிராம்) வைத்திருத்தல் மற்றும் விநியோகம் செய்த குற்றத்திற்காக அவர் ம.ரண த.ண்.ட.னை வி.தி.க்.கப்பட்டது.

இதையடுத்து அவர் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்த போது, அவர் உயிர் பிச்சை கேட்டு க.த.றி அ.ழு.கி.றார்.

இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளதால், மலேசியாவில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள பல்வேறு தரப்பினரும், அவரை ம.ன்.னி.த்து விடலாம், அவருடைய கு.ழ.ந்.தை.களை யார் பா.ர்.ப்.பா.ர்கள் என்ற அ.னுதா.பத்.தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், மலேசியாவில் ம.ர.ணத.ண்ட.னை என்பது ஏழைகளுக்கே கொடுக்கப்படுகிறது, அதற்கு இது ஒரு உதாரணம் என்று Amnesty International Malaysia தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ம.ர.ண த.ண்ட.னை விதிக்கபப்ட்ட அனைத்து பெண்களிலும் 95 சதவீதம் பேர் போ.தை பொ.ரு.ள் குற்றத்திற்காக த.ண்.டி.க்.கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,